சென்னையில் 48 மணி நேரத்தில் கன மழை
சென்னை:
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி-நிலையம் அறிவித்துள்ளது.
சென்னையில் கடந்த சில -நாட்களாகவே மழை பெய்து வருகிறது. கன மழையாக இல்லாவிட்டாலும் கூடதொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு -நரம் முழுவதிலும் -நல்ல மழை பெய்கிறது.
இந்த -நிலையில் சென்னை, பாண்டிச்சே-ரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 48 மணி -நரத்தில்இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி -நிலையம் தெ-ரிவித்துள்ளது.
இதற்கிடையே, தஞ்சாவூர், -நாகப்பட்டனம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு -நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக அங்கு குறுவை பயிர் அறுவடை -நிறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், -நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில -நாட்களாகவே மழை பெய்துவருகிறது. இதில் கடந்த இரண்டு -நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு குறுவைப் பயிர்அறுவடை தடைபட்டுள்ளது.
இதுவரை 20,000 ஹெக்டேர் -நிலப் பரப்பளவில் அறுவ-ட முடிந்துள்ளது. இன்னும் 25,000 ஹெக்டேர்நிலப்பரப்பளவுக்கு அறுவடை செய்ய வேண்டியுள்ளது. மழை நின்றவுடன் இந்தப் பணி தொடரும் என்றுதெ-ரிகிறது.
இதற்கிடையே இந்த ஆண்டு குறுவை மகசூல் கடந்த ஆண்டை வி-ட அதிகமாக உள்ளதாக விவசாயிகள்தெ-ரிவித்துள்ளனர். குறிப்பாக அம்மாப்பேட்டை பகுதியில் அப-ரிமிதமான அளவில் மகசூல் இருந்ததாகவிவசாயிகள் தெ-ரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications