For Daily Alerts
Just In
பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தில் பயங்கர தீ விபத்து
இஸ்லாமாபாத்:
ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவத் தலைமையகத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்குபயங்கரமான தீவிபத்து ஏற்பட்டது.
காலை 9.30 மணிக்குத்தான் தீ அணைக்கப்பட்டது. இங்குள்ள பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பலாயின.இங்குள்ள 15 அலுவலகங்கள் முற்றிலுமாக எரிந்து போயின.
தீவிபத்து குறித்து புலன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments
Story first published: Wednesday, October 10, 2001, 5:30 [IST]