கூட்டம் நடத்தியதே "வேஸ்ட்" - கர்நாடகம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழகத்தில் மழை பெய்து வருவதால் காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டிய அவசியமில்லை என்றுகர்நாடகம் கூறியுள்ளது.
பிரதமர் வாஜ்பாய் தலைமையில் டெல்லியில் நடந்த காவிரி ஆணையக் கூட்டத்தில் கலந்து கொண்ட கர்நாடகமுதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா கூறுகையில் இந்தக் கூட்டத்தை இப்போது கூட்டியிருக்க வேண்டிய அவசியமேஇல்லை என்றார்.
தமிழகத்தில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் காவிரி நதி நீர்ஆணையத்தை அவசரமாக கூட்டியிருக்க வேண்டியதில்லை என்றார் கிருஷ்ணா.
காவி-ரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வரும் மழையே பயிர்களுக்கு போதுமானது என்று கூறிய அவர்கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட மறுத்து விட்டார்.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications