For Daily Alerts
Just In
சட்டம் ஒழுங்கில் குறையொன்றுமில்லை... தங்கபாலு
சென்னை:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை நன்றாகவே உள்ளது. குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று தமிழகமுன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து குறை கூறுவதற்கு ஒன்றுமில்லை. அதிமுக அரசு மீது எனக்கு நம்பிக்கையுள்ளது.சட்டம் ஒழுங்கு நிலைமை எல்லை மீறிப் போக அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
காவிரியிலிருந்து உடனடியாக கர்நாடக மாநல அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும். வாடிக் கொண்டிருக்கும்பயிர்களையும், கவலையில் மூழ்கியிருக்கும் விவசாயிகளையும் காக்க உடனடியாக தண்ணீர் திறந்து விடுவதுஅவசியமாகும் என்றார் அவர்.
Story first published: Thursday, October 11, 2001, 5:30 [IST]