சட்டம் ஒழுங்கில் குறையொன்றுமில்லை... தங்கபாலு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை நன்றாகவே உள்ளது. குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று தமிழகமுன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து குறை கூறுவதற்கு ஒன்றுமில்லை. அதிமுக அரசு மீது எனக்கு நம்பிக்கையுள்ளது.சட்டம் ஒழுங்கு நிலைமை எல்லை மீறிப் போக அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
காவிரியிலிருந்து உடனடியாக கர்நாடக மாநல அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும். வாடிக் கொண்டிருக்கும்பயிர்களையும், கவலையில் மூழ்கியிருக்கும் விவசாயிகளையும் காக்க உடனடியாக தண்ணீர் திறந்து விடுவதுஅவசியமாகும் என்றார் அவர்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications