காபூலில் இன்று பயங்கரமான ஏவுகணைத் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
காபூல்:
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு (இந்திய நேரப்படி)பயங்கரமான ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது.
தாக்குதல் நடந்து கொண்டிருந்த போது வானில் விமானங்கள் எதுவும் தென்படவில்லை என்று கூறப்படுகிறது.எனவே இது நிச்சயம் ஏவுகணைத் தாக்குதலாகத்தான் இருக்கும் என்று உறுதியாகக் கூறப்படுகிறது.
இந்த ஏவுகணைத் தாக்குதல் காரணமாக ஏராளமான கட்டடங்கள் பலத்த சேதமடைந்தன. உயிர்ச் சேதம் குறித்துஇதுவரை தகவல் ஏதும் இல்லை.












Click it and Unblock the Notifications