For Quick Alerts
For Daily Alerts
Just In
காபூல் மீது இன்றும் பயங்கரத் தாக்குதல்
காபூல்:
அமெரிக்க போர் விமானங்கள் இன்று (சனிக்கிழமை) அதிகாலை ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலைபயங்கரமாகக் குண்டு வீசித் தாக்கின.
ஆனால், இன்று அதிகாலை 3 மணிக்கே மீண்டும் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்க விமானங்கள், காபூல் நகரில்குண்டுகளை மழையாகப் பொழிந்தன.
குறைந்தது நான்கு பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டன என்று தாக்குதலை நேரடியாகப் பார்த்த உள்ளூர்வாசிகள்கூறினர்.
விமான எதிர்ப்பு பீரங்கிகளைக் கொண்டு தலிபான் படையினர் பதிலடி தாக்குதல் நடத்திய போதிலும், அமெரிக்கஜெட் விமானங்கள் எதற்கும் அஞ்சாமல் குண்டுகளை வீசிவிட்டு பறந்து விட்டன.
இதனால் காபூல் நகரம் முழுவதும் ஏராளமான கட்டடங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன.
Comments
Story first published: Saturday, October 13, 2001, 5:30 [IST]