திருப்பூர்: அறுந்து கிடந்த மின்கம்பி மீது கால் வைத்த 2 பெண்கள் பலி
திருப்பூர்:
திருப்பூர் அருகே நடுரோட்டில் பஸ்சிலிருந்து குதித்த இரு பெண்கள் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பி மீது காலைவைத்ததில் மின்சாரம் பாய்ந்து 2 பெண்கள் பலியானார்கள்.
திருப்பூர் அருகே உள்ள சுல்தான் பேட்டையிலிருந்து, கோவை சிங்காநல்லர் செல்லும் பஸ் வேலப்பநாயக்கன்ரோட்டில் சென்றுகொண்டிந்தது. அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இதில் ரோட்டின் குறுக்கேமின்கம்பி அறுந்து கிடந்தது.
இதை அந்த பஸ்சின் டிரைவர் பார்த்துவிட்டடார்.
பஸ்ஸை நிறுத்திய அவர் பயணிகளிடம், மின்கம்பி அறுந்து கிடப்பதையும் யாரும் பஸ்ஸில் இருந்துஇறங்கவேண்டாம் என்றும் எச்சரித்தார்.
ஆனால், ஏதோ நடக்கப் போவதாக பயந்த பல பயணிகள் பஸ்சிலிருந்து குதித்தனர். இதில்குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த சுப்பம்மாள் மின்கம்பி மீது கால் வைத்ததால், அவர் தூக்கி வீசடப்பட்டு பஸ் டயரில் அடிபட்டுஇறந்தார். அதே போல வாரப்பட்டியைச் சேர்ந்த ருக்மணி என்ற பெண் குதித்த இடம் மழை பெய்து ஈரமாக இருந்ததால் அறுந்து கிடந்தமின்கம்பியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு அவரும் மரணமடைந்தார்.
மேலும் அந்த பஸ்ஸில் இருந்து குதித்த குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த பழனியம்மாள், வேலுமணி,கன்னியம்மாள், அப்புக்குட்டி, நல்லான், வெள்ளியங்கிரி ஆகியோர் மீதும் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.ஆனால் அதிர்ஷ்டவசமாக இவர்கள் காயத்துடன் உயர் தப்பினர்.
இவர்கள் அனைவரும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications