For Daily Alerts
Just In
கைக்குழந்தையுடன் கர்ப்பிணி ரயில் முன் குதித்து தற்கொலை
சென்னை:
கணவனுடன் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக கைக்குழந்தையுடன் ரயில் -முன்புபாய்ந்து கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை செம்பியம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சித்ரா.இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த -நிலையில் மீண்டும்சித்ரா கர்ப்பிணியானார்.
இந்தச் சூழ்-நிலையில், கணவனுடன் சித்ராவுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இதனால்மன வருத்த-முற்ற அவர், பெரம்பூர் ரயில் -நிலையத்திற்கு வந்தார். அங்கு வந்த மின்சாரரயில் -முன் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
கைக்குழந்தையுடன், சித்ரா தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியது.
Comments
Story first published: Sunday, October 28, 2001, 5:30 [IST]