Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைக்குழந்தையுடன் கர்ப்பிணி ரயில் முன் குதித்து தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கணவனுடன் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக கைக்குழந்தையுடன் ரயில் -முன்புபாய்ந்து கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை செம்பியம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சித்ரா.இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த -நிலையில் மீண்டும்சித்ரா கர்ப்பிணியானார்.

இந்தச் சூழ்-நிலையில், கணவனுடன் சித்ராவுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இதனால்மன வருத்த-முற்ற அவர், பெரம்பூர் ரயில் -நிலையத்திற்கு வந்தார். அங்கு வந்த மின்சாரரயில் -முன் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

கைக்குழந்தையுடன், சித்ரா தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+