கைக்குழந்தையுடன் கர்ப்பிணி ரயில் முன் குதித்து தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கணவனுடன் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக கைக்குழந்தையுடன் ரயில் -முன்புபாய்ந்து கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை செம்பியம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சித்ரா.இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த -நிலையில் மீண்டும்சித்ரா கர்ப்பிணியானார்.
இந்தச் சூழ்-நிலையில், கணவனுடன் சித்ராவுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இதனால்மன வருத்த-முற்ற அவர், பெரம்பூர் ரயில் -நிலையத்திற்கு வந்தார். அங்கு வந்த மின்சாரரயில் -முன் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
கைக்குழந்தையுடன், சித்ரா தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியது.
More From
-
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு!












Click it and Unblock the Notifications