பழனியில் ஒரே நேரத்தில் 5 டெஸ்ட் டியூப் குழந்தைகள்

Subscribe to Oneindia Tamil

ப-ழ-னி:

திண்டுக்கல் மாவட்டம் பழனி -நக-ரில் டெஸ்ட் டியூப் முறை -மூலம் கருத்த-ரித்த 5பெண்களுக்கு ஒரே -நரத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன.

பழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் குழந்தை இல்லாத 5 பெண்கள்டெஸ்ட் டியூப் முறை -மூலம் கருத்த-ரிக்க வைக்கப்பட்டனர். இந்த ஆண்டு பிப்ரவ-ரிமாதம் இவர்கள் கருத்த-ரித்தனர்.

ஐந்து பேரும் 32 வயது முதல் 40 வரையிலானவர்கள். ஐந்து பேருக்கும் தற்போது ஒரே-நரத்தில் குழந்தைகள் பிறந்துள்ளன.

மேலும் 6 பேர் தற்போது டெஸ்ட் டியூப் -மூலம் கருத்த-ரித்துள்ளனர். அவர்களுக்குஅடுத்த ஆண்டு பிப்ரவ-ரி மாதம் குழந்தைகள் பிறக்கும் என்று மருத்துவமனைவட்டாரத்தில் தெ-ரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை ஆகிய சில -நகரங்களில் மட்டுமே இந்த -நவீனவசதி உள்ளது. தற்போது அந்த வ-ரிசையில் பழனியும் சேர்ந்துள்ளது. பழனிமருத்துவமனையில் டெஸ்ட் டியூப் குழந்தை பிறப்பது இதுவே -முதல் -முறையாகும்என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+