பழனியில் ஒரே நேரத்தில் 5 டெஸ்ட் டியூப் குழந்தைகள்
ப-ழ-னி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி -நக-ரில் டெஸ்ட் டியூப் முறை -மூலம் கருத்த-ரித்த 5பெண்களுக்கு ஒரே -நரத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன.
பழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் குழந்தை இல்லாத 5 பெண்கள்டெஸ்ட் டியூப் முறை -மூலம் கருத்த-ரிக்க வைக்கப்பட்டனர். இந்த ஆண்டு பிப்ரவ-ரிமாதம் இவர்கள் கருத்த-ரித்தனர்.
ஐந்து பேரும் 32 வயது முதல் 40 வரையிலானவர்கள். ஐந்து பேருக்கும் தற்போது ஒரே-நரத்தில் குழந்தைகள் பிறந்துள்ளன.
மேலும் 6 பேர் தற்போது டெஸ்ட் டியூப் -மூலம் கருத்த-ரித்துள்ளனர். அவர்களுக்குஅடுத்த ஆண்டு பிப்ரவ-ரி மாதம் குழந்தைகள் பிறக்கும் என்று மருத்துவமனைவட்டாரத்தில் தெ-ரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை ஆகிய சில -நகரங்களில் மட்டுமே இந்த -நவீனவசதி உள்ளது. தற்போது அந்த வ-ரிசையில் பழனியும் சேர்ந்துள்ளது. பழனிமருத்துவமனையில் டெஸ்ட் டியூப் குழந்தை பிறப்பது இதுவே -முதல் -முறையாகும்என்பது குறிப்பிடத்தக்கது.