ஆந்திர பேராசிரியர் சென்னை ரயிலில் அடிபட்டு பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆந்திராவைச் சேர்ந்த கல்லூரிப் பேராசி-ரியர் சென்னையில் மின்சார ரயிலிலிருந்துஇறங்கும்போது கை துண்டாகி பலியானார்.

ஆந்திர மா-நிலத்தைச் சேர்ந்தவர் மஸ்தான். இவர் சென்னை வியாசர்பாடியில் உள்ளதனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை காலை துணிகள் வாங்கி விட்டு மாம்பலம் ரயில் -நிலையத்தில்மின்சார ரயிலில் ஏறினார். கோட்டை ரயில் -நிலையத்தில் இறங்கும்போது தடுமாறிதண்டவாளத்தில் விழுந்தார். அப்போது ரயில் அவர் மீது ஏறியது. இதில் கைதுண்டானது.

ஆபத்தான -நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்குசிகிச்சை பலனளிக்காமல் ப-ரிதாபமாக இறந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+