For Daily Alerts
Just In
ஆந்திர பேராசிரியர் சென்னை ரயிலில் அடிபட்டு பலி
சென்னை:
ஆந்திராவைச் சேர்ந்த கல்லூரிப் பேராசி-ரியர் சென்னையில் மின்சார ரயிலிலிருந்துஇறங்கும்போது கை துண்டாகி பலியானார்.
ஆந்திர மா-நிலத்தைச் சேர்ந்தவர் மஸ்தான். இவர் சென்னை வியாசர்பாடியில் உள்ளதனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை துணிகள் வாங்கி விட்டு மாம்பலம் ரயில் -நிலையத்தில்மின்சார ரயிலில் ஏறினார். கோட்டை ரயில் -நிலையத்தில் இறங்கும்போது தடுமாறிதண்டவாளத்தில் விழுந்தார். அப்போது ரயில் அவர் மீது ஏறியது. இதில் கைதுண்டானது.
ஆபத்தான -நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்குசிகிச்சை பலனளிக்காமல் ப-ரிதாபமாக இறந்தார்.
Comments
Story first published: Monday, October 29, 2001, 5:30 [IST]