மாவட்ட செயலர்களின் கூட்டத்தைக் கூட்டுகிறார் ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காங்கிரஸ் ஜன-நாயகப் பேரவை கட்சியின் மாவட்ட செயலாளர்களின் அவசரக் கூட்டம் திருச்சியில் -நவம்பர் மாதம்3ம் தேதி -நடக்கிறது.
3ம் தேதி காலை 11 மணிக்கு கட்சி பொதுச் செயலாளர் ப.சிதம்பரம் தலைமையில் இக்கூட்டம் -நடக்கிறது.
இதில் மாவட்டச் செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் தவறாமல்கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சியின் செய்திக்குறிப்பில் தெ-ரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications