பக்தவச்சலம் கமிஷன் பதவிக் காலம் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை திமுக பேரணியில் நடந்த வன்முறை தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி பக்தவச்சலம்கமிஷனின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்டு 12ம் தேதி திமுக நடத்திய பேரணி வன்முறையாக வெடித்தது. இதையடுத்து இந்த வன்முறை குறித்துவிசாரிப்பதற்காக தமிழக அரசு சார்பில், நீதிபதி பக்தவச்சலம் தலைமையிலான ஒரு நபர் விசாரணை கமிஷன்அமைக்கப்பட்டது.
இந்த விசாரணைக் கமிஷனின் பதவிக் காலம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
அனைத்துத் தரப்பினரின் சாட்சியங்களையும் பெறும் வகையில் கமிஷனின் பதவிக் காலம் இந்த மாதம் 20ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications