For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தானில் உள்ள தலிபான் தூதரகத்தை மூட உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

கராச்சி நகரில் உள்ள தூதரகத்தை மூட வேண்டும் என்று தலிபான்களுக்கு பாகிஸ்தான் இன்று (வியாழக்கிழமை)கேட்டுக் கொண்டுள்ளது.

இன்னும் மூன்று நாட்களுக்குள் அந்த தூதரகத்தில் உள்ள அதிகாரிகள் உடனடியாக அலுவலகத்தை மூடிவிட்டுவெளியேற வேண்டும் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளதாக ஆப்கன் இஸ்லாமிக் பிரஸ் என்ற பத்திரிகைதெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கான தலிபான் தூதர் அப்துல் சலாம் சயிப் பத்திரிகைகளுக்குப் பேட்டி தருவதை நிறுத்தி விட்டதற்குப்பதிலடியாகத்தான் பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

பத்திரிக்கைகளுக்குத் தகவல் தர தலிபான் தூதர் மறுத்ததை வன்மையாகக் கண்டித்துள்ள பாகிஸ்தான், அதிபர்பர்வேஸ் முஷாரப் அமெரிக்காவுக்குப் போய்க் கொண்டிருக்கும் இவ்வேளையில் தலிபான் தூதரகத்தை மூடஉத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது சரியான ஒரு நடவடிக்கைதான் என்று அரசியல் நோக்கர்களும்கருதுகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X