For Quick Alerts
For Daily Alerts
Just In
பாகிஸ்தானில் உள்ள தலிபான் தூதரகத்தை மூட உத்தரவு
இஸ்லாமாபாத்:
கராச்சி நகரில் உள்ள தூதரகத்தை மூட வேண்டும் என்று தலிபான்களுக்கு பாகிஸ்தான் இன்று (வியாழக்கிழமை)கேட்டுக் கொண்டுள்ளது.
பாகிஸ்தானுக்கான தலிபான் தூதர் அப்துல் சலாம் சயிப் பத்திரிகைகளுக்குப் பேட்டி தருவதை நிறுத்தி விட்டதற்குப்பதிலடியாகத்தான் பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பத்திரிக்கைகளுக்குத் தகவல் தர தலிபான் தூதர் மறுத்ததை வன்மையாகக் கண்டித்துள்ள பாகிஸ்தான், அதிபர்பர்வேஸ் முஷாரப் அமெரிக்காவுக்குப் போய்க் கொண்டிருக்கும் இவ்வேளையில் தலிபான் தூதரகத்தை மூடஉத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது சரியான ஒரு நடவடிக்கைதான் என்று அரசியல் நோக்கர்களும்கருதுகின்றனர்.
Comments
Story first published: Thursday, November 8, 2001, 5:30 [IST]