பூக்களுடன் ஒரு தீபாவளி
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் போலீஸ் அதிகாரிகள் தீபாவளிகொண்டாடினார்கள்.
ஒரு பாவமும் அறியாத இந்தக் குழந்தைகளுக்கு தந்தை, தாய் மூலமாக இந்த நோய் பரவியுள்ளது. இந்தஅப்பாவிக் குழந்தைகளுக்கு ஆறுதல் தரும் வகையில் இந் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழவில் கலந்துகொண்டு பேசிய அனைவரும், ஒருபாவமும் அறியாமல் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டகுழந்தைகளின் எதிர்கால வாழ்வில் ஒளியேற்ற அனைவரும் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்றுகேட்டுக்கொண்டனர்.
விழாவில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
போலீசாரும் நூற்றுக்கணக்கான பொது மக்களும் பொது நல அமைப்புகளும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
More From
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications