For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பந்த் வேண்டாம் .. வீரமணி கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பொது வேலை நிறுத்த முடிவை பஸ் தொழிலாளர்கள் வாபஸ் பெற வேண்டும் என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர்கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், பஸ் தொழிலாளர்கள் தங்களது பொது வேலைநிறுத்தஅறிவிப்பை விலக்கிக் கொள்ள வேண்டும். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாவர்.

இரு தரப்பினரும் இறங்கி வந்து சுமூகத் தீர்வு ஏற்பட உதவ வேண்டும். மோதல் போக்கு நீடிப்பதால் பாதிக்கப்படுவதுபொதுமக்கள்தான் என்று அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X