நக்கீரன் நிருபர் கைதுக்கு கோவை நிருபர்கள் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியத்தை கர்நாடக அதிரடிப்படை போலீஸார் கைது செய்துள்ளதற்கு கோவை மாவட்டபத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோவை பத்திரிக்கையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சிவசுப்ரமணியத்தை கைது செய்ததற்கான காரணத்தை கர்நாடக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
நக்கீரன் நிருபர் திடீரென இப்படி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது கடுமையான கண்டனத்துக்குரியது.
இதன் மூலம் பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications