புதுவை: குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரைப் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
அவரிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகளைக் கைப்பற்றியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அவர் தீவிரவாதியா என்பது குறித்தும் அல்லது ஏதாவது தீவிரவாதக் கும்பலுடன் தொடர்பு வைத்துள்ளாரா என்பதுகுறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 26 வயது நிரம்பிய அந்த நபர் பின்னர் 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications