For Daily Alerts
Just In
பின்லேடன் உயிரோடு இருக்கிறான்: பாக். நிருபர் தகவல்
இஸ்லாமாபாத்:
ஒசாமா பின் லேடன் உயிரோடு இருப்பதாக அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய பாகிஸ்தானியபத்திரிக்கையாளர் ஹமித் மீர் கூறினார்.
ஒசாமா பின் லேடன் தெற்கு ஆப்கானிஸ்தானில் ஈரான் எல்லையில் பதுங்கியுள்ளான். அவன் இறந்துவிட்டதாகவரும் தகவல்களில் உண்மையில்லை என்றார்.
அமெரிக்க குண்டுவீச்சில் அவன் இறந்துவிட்டதாகவும், நுரையீரல் நோயினால் இறந்துவிட்டதாகவும் செய்திகள்வந்துள்ள நிலையில், அவனை பலமுறை நேரில் சந்தித்து பேட்டி எடுத்த பத்திரிக்கையாளர் அதை மறுத்துள்ளதுமுக்கியத்துவம் வாய்ந்தது.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]