தீவிரவாதிகள் சுட்டதில் ஒரே குடும்பத்தின் 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
காஷ்மீரில் ஒரு கிராமத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் சராமாரியகச் சுட்டதில் 2 சிறுவர்கள் உள்பட 5 பேர்கொல்லப்பட்டனர்.
இறந்தவர்களில் 2 பேர் சிறுவர்கள். இச்சம்பவத்தில் படு காயமடைந்த 2 பேர் ஜம்மு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் சத்தர்பால் சிங், பல்தேவ் ராஜ், கீதா தேவி, எட்டு வயதான குல்தீப் குமார், ஏழு மாதமே ஆன சுனில் குமார்ஆகியோர்தான் இறந்தவர்கள்.
தப்பிய தீவிரவாதிகளை போலீசாரும், ராணுவத்தினரும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications