அணு ஆயுதப் போர் மூளுமா? - அமெரிக்கா கவலை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தற்போது நிலவி வரும் பதற்றம் முழு நேரப் போராகும் பட்சத்தில் அணு ஆயுதப்போரும் முளும் என்று அமெரிக்கா பதறி வருகிறது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே முழுநேரப் போர் வந்தால், லட்சக்கணக்கான மக்கள்பாதிக்கப்படுவார்கள் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
அதிலும் இந்தப் போர் அணு ஆயுதப் போராக மாறும் பட்சத்தில் அதை யாராலும் தாங்கிக் கொள்ளவே முடியாதுஎன்றும் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
ரஷ்யா, பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து உள்பட பல நாடுகளும் இந்திய-பாகிஸ்தான் குறித்து அச்சம்தெரிவித்துள்ளன.
இரு நாடுகளும் போரைத் தவிர்க்க வேண்டும் என்று அனைத்து நாடுகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றன.












Click it and Unblock the Notifications