அமைதியாக இருங்கள்: மீண்டும் இந்தியாவிடம் அமெரிக்கா கெஞ்சல்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
பாகிஸ்தானுக்கு இந்தியா மேலும் ஒரு வாய்ப்பு தரவேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்காலின் பாவெல் கூறியுள்ளார்.
தற்போது வரை இந்தியா பொறுமையைத்தான் கடைப்பிடித்து வந்து கொண்டிருக்கிறது என்றும் இந்தப் பொறுமைதொடர வேண்டும் என்றும் கூறினார் பாவெல்.
லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகம்மது அமைப்புகளின் தலைவர்களை பாகிஸ்தான் அரசு கைதுசெய்துள்ளதையும் பாவெல் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நிலவி வரும் பதற்றம் குறித்து தினமும் இரு நாட்டுத் தலைவர்களுடனும் பாவெல்தொலைபேசி மூலம் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தைக் குறைப்பதற்காக அடுத்த வாரம் பாவெல் இந்தியாவுக்கும்பாகிஸ்தானுக்கும் பயணம் செய்யவுள்ளார்.












Click it and Unblock the Notifications