டாக்டர்கள் தேர்வில் இட ஒதுக்கீடு வேண்டும்: ராமதாஸ்
சென்னை:
ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களை நியமிப்பதில் இடஒதுக்கீட்டு முறையை தமிழக அரசுகடைபிடிக்கவில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதைக் கண்டித்து பெரும் போராட்டம் நடத்தப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
ஆரம்ப சுகாதார நிறுவனங்களுக்கு டாக்டரை நியமிப்பதில் கடந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்ட கவுன்சிலிங்முறையை தமிழக அரசு இப்போது தூக்கி எறிந்துவிட்டது.
எந்த முறையும் இல்லாமல் வேண்டியோர் வேண்டாதோர் என பார்த்து மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவருகின்றனர். இதில் இட ஒதுக்கீட்டையும் அரசு கண்டு கொள்ளவில்லை.
முறைப்படி தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்ஆகியோருக்கு இந்த மருத்துவர்கள் தேர்விலும் இட ஒதுக்கீட்டின்படி வாய்ப்பு வழங்க வேண்டும்.
இதைச் செய்ய அரசு மருத்தால் மாநில அளவில் பெரும் போராட்டம் வெடிக்கும். அதை நானே முன் நின்றுநடத்துவேன் என ராமதாஸ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்?












Click it and Unblock the Notifications