இந்தியாவில் பேச்சுவார்த்தை: புலிகள் சதி என்கிறார் இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புலிகள்-நார்வே குழு இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையை இந்தியாவில் நடத்த அனுமதிக்கக் கூடாது எனதமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்தப் பேச்சுவார்த்தையை தமிழகத்தில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றுகோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை கூட ஒரு சாதாரண கொலை என அக் கூட்டத்தில்பேசப்பட்டுள்ளது.
புலிகள் தங்கள் பேச்சுவார்த்தைக்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததில் மிகப் பெரிய சதித் திட்டம் இருக்கிறது.எனவே, இந்தப் பேச்சுவார்த்தைகளை தமிழகத்திலோ அல்லது இந்தியாவில் எந்த இடத்திலோ நடத்த அனுமதி தரக்கூடாது என்று இளங்கோவன் கூறியுள்ளார்.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications