இந்தியாவில் பேச்சுவார்த்தை: புலிகள் சதி என்கிறார் இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புலிகள்-நார்வே குழு இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையை இந்தியாவில் நடத்த அனுமதிக்கக் கூடாது எனதமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்தப் பேச்சுவார்த்தையை தமிழகத்தில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றுகோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை கூட ஒரு சாதாரண கொலை என அக் கூட்டத்தில்பேசப்பட்டுள்ளது.
புலிகள் தங்கள் பேச்சுவார்த்தைக்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததில் மிகப் பெரிய சதித் திட்டம் இருக்கிறது.எனவே, இந்தப் பேச்சுவார்த்தைகளை தமிழகத்திலோ அல்லது இந்தியாவில் எந்த இடத்திலோ நடத்த அனுமதி தரக்கூடாது என்று இளங்கோவன் கூறியுள்ளார்.
More From
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications