இந்தியாவில் பேச்சுவார்த்தை: புலிகள் சதி என்கிறார் இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புலிகள்-நார்வே குழு இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையை இந்தியாவில் நடத்த அனுமதிக்கக் கூடாது எனதமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்தப் பேச்சுவார்த்தையை தமிழகத்தில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றுகோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை கூட ஒரு சாதாரண கொலை என அக் கூட்டத்தில்பேசப்பட்டுள்ளது.
புலிகள் தங்கள் பேச்சுவார்த்தைக்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததில் மிகப் பெரிய சதித் திட்டம் இருக்கிறது.எனவே, இந்தப் பேச்சுவார்த்தைகளை தமிழகத்திலோ அல்லது இந்தியாவில் எந்த இடத்திலோ நடத்த அனுமதி தரக்கூடாது என்று இளங்கோவன் கூறியுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications