ஈரோட்டில் பாஸ்போர்ட் மையம் திறப்பு
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோடு நகரில் மாவட்ட பாஸ்போர்ட் மையம் வெள்ளிக்கிழமை துவக்கி வைக்கப்பட்டது.
மாவட்டந்தோறும் பாஸ்போர்ட் மையங்களைத் துவக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கோவை, நீலகி உள்ளிட்ட சிலமாவட்டங்களில் முதல் கட்டமாக பாஸ்போர்ட் மையங்கள் துவக்கப்பட்டன.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் இந்த மையங்கள் துவக்கப்பட்டுள்ளன.
இந்த வசையில், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பாஸ்போர்ட் மையம் வெள்ளிக்கிழமை துவக்கி வைக்கப்பட்டது.மாவட்ட ஆட்சித் தலைவர் பாலச்சந்திரன் இதைத் துவக்கி வைத்தார்.
விண்ணப்பித்த 37 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அப்போது அவர் தெவித்தார்.












Click it and Unblock the Notifications