ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கும் அவசர ஆயுதங்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
எல்லையில் தற்போது நிலவும் பதற்றம் மிகுந்த சூழ்நிலையில் ரஷ்யாவிடமிருந்து அவசர அவசரமாக ஆயுதங்களைவாங்கவுள்ளது.
இவர்கள் இருவரும் மரியாதை நிமித்தமாகப் பேசியதாகக் கூறப்பட்டாலும், சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்தஇவர்களின் சந்திப்பில் எல்லையில் படைகளைக் குவிப்பது குறித்துதான் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாகத்தெரிகிறது.
இதனால் ரஷ்யாவிடமிருந்து அவசர அவசரமாக நிறைய ஆயுதங்களையும் ஸ்பேர் உபகரணங்களையும் இந்தியாவாங்கவுள்ளது.
வரும் புதன்கிழமை (பிப்.6) இந்தியா வரும் ரஷ்யத் துணைப் பிரதமர் இலியா கிளிபானோவ் தலைமையிலானபாதுகாப்புக் குழுவினர் இந்தியாவிற்கு ஆயுதங்கள் தருவதற்கான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படஉள்ளன.












Click it and Unblock the Notifications