போர்நிறுத்தம்: மக்கள் நலன் குறித்து சந்திரிகா கவலை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் நிரந்தரப் போர்நிறுத்தத்தின்போது பொதுமக்களின் உரிமைகள் பாதுகாப்பு குறித்து கவலைஅடைந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
ஆனால் அமைதி நடவடிக்கைகளுக்கு சந்திரிகா தன்னுடைய முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார் என்றும்பெய்ரிஸ் கூறினார்.
நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் சந்திரிகா கையெழுத்திடுவாரா என்ற ஒரு நிருபரின் கேள்விக்கு, இறுதிஒப்பந்தம் தயார் செய்யப்படாதவரையில் இந்தக் கேள்விக்கு இப்போது பதிலளிக்க முடியாது என்றார் பெய்ரிஸ்.
நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் சந்திரிகா கையெழுத்திட்டால்தான் தானும் கையெழுத்திடப் போவதாக கடந்தவாரம் விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications