பின்லேடன் பாகிஸ்தானில் தான் இருக்கிறான்: வாஜ்பாய்
Subscribe to Oneindia Tamil
லக்னெள:
பின் லேடனும், முல்லா ஒமரும் பாகிஸ்தானில் தான் பதுங்கியிக்க வேண்டும் என பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
லக்னெளவில் நிருபர்களிடம் பேசிய அவர்,
இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியதாக அமெரிக்காவில் இருந்தபோது பாகிஸ்தான் அதிபர் முஷாரப்கூறினார். இதை அமெரிக்கா மறுத்தது. அதன் பிறகு முஷாரப் வாயே திறக்கவில்லை. இதனால், அவர்நம்பகத்தன்மையை இழந்துவிட்டார்.
தீவிரவாதிகளான பின்லேடனும், முல்லா ஒமரும் பாகிஸ்தானில் தான் மறைந்திருக்க வேண்டும். அவர்களை உலகம்முழுவதும் தேடுவதைவிட்டுவிட்டு பாகிஸ்தானில் தேடலாம். ஏனென்றால் தீவிராவாதிகளுக்கு பாதுகாப்பானநாடே பாகிஸ்தான் தான்.
இந்த இருவருக்கும் பாகிஸ்தான் அரசியல் தஞ்சம் தர முயலலாம். இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்வாஜ்பாய்.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications