காஷ்மீரில் தீவிரவாதிகளால் 8 இந்துக்கள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
காஷ்மீரில் 4 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 8 இந்துக்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
ரஜெளரி மாவட்டத்தில் உள்ள பம்பல்-நர்லா என்ற கிராமத்தில் நேற்று (சனிக்கிழமை) இரவு இந்தத் துயரச் சம்பவம்நடந்தது.
பயங்கரமான ஆயுதங்களுடன் இந்தக் கிராமத்தில் திடீரென்று புகுந்த சில தீவிரவாதிகள், அங்கிருந்த 3இந்துக்களின் வீடுகளைத் தாக்கினர்.
பின்னர் அங்கு உள்ளவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டுவிட்டு அந்தத் தீவிரவாதிகள்ஓடிவிட்டனர்.
இச்சம்பவத்தில் 4 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
வேறு 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சில பேர் கவலைக்கிடமாகஉள்ளனர்.
More From
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications