For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மண்ணில் புதைந்த 6 தொழிலாளிகள் உயிருடன் மீட்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் அஸ்திவாரம் தோண்டியபோது மண்ணில் புதைந்த 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சென்னை காந்தி நகர் பகுதியில் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டினார்கள். அப்போது 6 தொழிலாளர்கள் மண்சரிந்து உள்ளே சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புவீரர்கள் மண்ணில் புதைந்த 6 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X