சிறப்பாக கவனிக்கப்பட்ட அந்த 500
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள்சென்னையில் குவிந்தனர்.
இதில் ஆண்டிப்பட்டியில் இருந்து வந்திருந்த அதிமுக தொண்டர்கள் 500 பேரும் விழா மண்டபத்தில் இருக்கைகளில் அமரவைக்கப்பட்டிருந்தனர். தினகரன் இன்ஸ்ட்ரக்ஷன்படி இவர்கள் அழைத்து வரப்பட்டு அனைத்து வசதிகளுடன் சென்னையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை மெட்ராசை சுற்றிப் பார்க்கவும் கட்சியே ஏற்பாடு செய்துள்ளது.
ஆயிரக்கணக்கான பொது மக்களும் இந்த நிகழ்ச்சியை நேரில் பார்வையிட்டனர்.












Click it and Unblock the Notifications