"தாதா"வைக் கவிழ்த்துக் காயப்படுத்திய போலீஸ் வேன்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

"சென்னை தாதா"வான "அயோத்திக்குப்பம்" வீரமணி உள்ளிட்ட கைதிகள் வந்த போலீஸ் வேன்விபத்துக்குள்ளானதில் அவனும் சில போலீசாரும் காயமடைந்தனர்.

அயோத்திக்குப்பம் வீரமணி தற்போது கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.அவனுடன் அவரது கூட்டாளிகள் சிலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைக்காக சென்னை நீதிமன்றத்துக்கு வீரமணி மற்றும் அவனது கூட்டாளிகள், போலீசாரால் வேனில்அழைத்து வரப்பட்டனர்.

அவர்கள் வந்த போலீஸ் வேன், சேலம் அருகே உடையார்பட்டி என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இதில்வீரமணி உள்ளிட்ட 16 பேர் காயமடைந்தனர். அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+