சென்னை சர்ச் உண்டியல் பணம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள நான்கு உண்டியல் பணத்தை யாரோ கொள்ளையடித்துச்சென்றுவிட்டனர்.
சென்னை-எழும்பூரில் உள்ளது தூய அந்தோணி சர்ச். புனித வெள்ளியை முன்னிட்டு நேற்று (வெள்ளிக்கிழமை)இரவு சிறப்புப் பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னர் இரவு சர்ச்சை மூடிவிட்டு பாதிரியார்கள் சென்று விட்டனர். அதன் பிறகு இன்று காலை மீண்டும் சர்ச்சைத்திறந்தபோது, அங்கிருந்த நான்கு உண்டியல்கள் உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
அந்த நான்கு உண்டியல்களிலுமிருந்து ரூ.15 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இரவு பிரார்த்தனைமுடிந்ததும் திருடர்கள் சர்ச்சுக்குள்ளேயே ஒளிந்திருந்து பணத்தைத் திருடியுள்ளனர் என்று தெரிகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications