சென்னையில் ரூ.1.5 லட்சம் மதிப்பு திருட்டு விசிடிக்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை பர்மா பஜாரில் நேற்று (திங்கள்கிழமை) இரவு நடந்த திடீர் சோதனையில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ளவிசிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை பர்மாபஜார் பகுதியில் உள்ள கடைகளில் திங்கள்கிழமை இரவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையின்போது அங்குள்ள கடையில் உரிமம் பெறாத விசிடிக்கள், புதிய தமிழ்பட கேசட்டுக்கள்,ஆபாச கேசட்டுக்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
மொத்தம் சுமார் 1,200 கேசட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1.5 லட்சம் என்றுபோலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அப்துல் சலாம், பூவண்ணன் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து, விசாரித்துவருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications