கங்கைகொண்டானில் மான்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

கங்கைகொண்டான்:

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் உள்ள சரணாலயத்தில் மான்களின் எண்ணிக்கைஅதிகரித்துள்ளது.

கங்கைகொண்டான் பகுதியில் அதிக அளவில் மான்கள் உள்ளதால் அங்கு மான்கள் சரணாலயம்அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு 300 மான்கள் இருந்தன. கடந்த 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது.

மான்கள் சரணாலயத்தை ஒட்டியுள்ள தேசியநெடுஞ்சாலையில் வாகனங்களில் அடிபட்டு 41 மான்கள்உயிரிழந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+