தடைகளை நீக்கினால்தான் அமைதிப் பேச்சு
Subscribe to Oneindia Tamil
கிளிநொச்சி:
தங்கள் மீதான தடைகளை இலங்கை உள்ளிட்ட பல நாடுகளும் நீக்கினால்தான் அமைதிப் பேச்சுவார்த்தைநடத்துவோம் என்று விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறினார்.
எங்களுடைய புலிகள் இயக்கத்தை இலங்கை அரசு கடந்த 1998ம் ஆண்டு தடை செய்தது.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன் எங்களுடைய முக்கியமான கோரிக்கையே இந்தத் தடையை விலக்க வேண்டும்என்பதுதான்.
எங்கள் மீதான தடையை முதலில் இலங்கை அரசு நீக்கினால்தான், மற்ற நாடுகளும் தடை செய்வது குறித்துபரிசீலனை செய்யும்.
எனவே புலிகள் மீதான தடையை நீக்கினால்தான் அமைதிப் பேச்சுவார்த்தையில் நாங்கள் பங்கு கொள்வோம்என்றார் பிரபாகரன்.
இலங்கை அரசுக்கு இணையான கெளரவத்தோடு நாங்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க நினைக்கிறோம்என்றார் பாலசிங்கம்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications