"தமிழ் ஈழம்" தான் எங்கள் இலக்கு-: பிரபாகரன்
Subscribe to Oneindia Tamil
கிளிநொச்சி:
தமிழ் ஈழக் கோரிக்கை என்பது மக்களால் முன் வைக்கப்பட்ட கோரிக்கை என்று விடுதலைப் புலிகளின்தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் நேற்று (புதன்கிழமை) சர்வதேச நிருபர்களிடம் கூறினார்.
அதற்கான அவசியமே கிடையாது. ஏனென்றால் தமிழ் ஈழக் கோரிக்கையைப் பொறுத்தவரை அது மக்களால்முன்வைக்கப்பட்ட கோரிக்கை.
கடந்த 1977ம் ஆண்டு தேர்தலின்போது எங்கள் தமிழ் மக்கள் இதற்கான ஆதரவைக் கொடுத்தனர்.
அப்போதிலிருந்து இப்போது வரை தமிழ் ஈழத்துக்காகத்தான் போராடிக் கொண்டு வருகிறோம்.
தனி ஈழம் என்பது விடுதலைப்புலிகளுக்காக இல்லை, அது மக்களுக்காகத்தான் என்றார் பிரபாகரன்.
தமிழ் ஈழம் என்பது தான் எங்கள் இலக்கு, அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications