மக்கள் நலனுக்காகவே காங்கிரசில் இணைப்பு: வாசன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மக்களின் நலனுக்காகவே நாங்கள் காங்கிரசில் இணைக்க முடிவு செய்துள்ளோம் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்திப்பதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ள வாசன்கூறியதாவது:
அனைத்து மக்களின் நலனுக்காகவே தமாகாவை காங்கிரசுடன் இணைப்பதற்கான முடிவை நாங்கள்எடுத்துள்ளோம்.
நாட்டிலேயே மிகப் பெரிய கட்சியான காங்கிரசில் இணைந்தால்தான் நாட்டு மக்களுக்கு நேரடியாக எங்களால்சேவையாற்ற முடியும் என்று கருதுகிறோம்.
சோனியா காந்தியைச் சந்தித்த பிறகு இணைப்பு குறித்த தேதியைத் தெரிவிப்பேன் என்றார் வாசன்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications