ஜெயாவை விமர்சித்த தாமரைக்கனி மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசியதாக முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி டவுன் பகுதியில் கடந்த மாதம் திமுக பொதுக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய தாமரைக்கனிஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்தும் அவதூறாகவும் பேசியதாக உயர் அதிகாரிகளுக்கு ரகசிய போலீசார்தகவல் தெரிவித்தனர்.
தாமரைக்கனியின் பேச்சை ஆய்வு செய்த உயர் போலீஸ் அதிகாரிகள் அவர் மீது அவதூறு வழக்குத் தொடரஉத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து திருநெல்வேலி டவுன் போலீசார் தாமரைக்கனி மீது வழக்குப் பதிவு செய்தனர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications