ஓய்வு பெறும் நாளில் டி.எஸ்.பி. சஸ்பெண்ட் !
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தவறான நடத்தை காரணமாக ஈரோடு மதுவிலக்கு அமல் மற்றும் தடுப்புப் பிரிவு கூடுதல் டி.எஸ்.பி. ஓய்வு பெறும்நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஈரோடு மதுவிலக்கு அமல் மற்றும் தடுப்புப் பிரிவு கூடுதல் டி.எஸ்.பியாக இருந்தவர் குப்புசாமி. இவர்வெள்ளிக்கிழமையுடன் ஓய்வு பெறுவதாக இருந்தார்.
ஆனால் அன்று காலை அவர் திடீரென்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தவறான நடத்தை காரணமாக அவர்சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், குப்பாசாமியின் ரிடயர்மென்ட் அந்தரத்தில் தொங்குகிறது.












Click it and Unblock the Notifications