சென்னையில் 1,500 போலி குளூக்கோஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்
சென்னை:
சென்னையில் போலி குளூக்கோஸ் தயாரித்து விற்பனை செய்து வந்த வட இந்திய வியாபாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
வடசென்னையின் சில பகுதிகளில் உள்ள கடைகளில் போலி குளூக்கோஸ் பாக்கெட்டுகள் விற்கப்பட்டதுபோலீசாருக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸ் இணை கமிஷனர் சைலேந்திர பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணைமேற்கொள்ளப்பட்டது.
அப்போது ஏழுகிணறு பகுதியில் வட இந்தியாவைச் சேர்ந்த ரோஹித் பாண்டியா என்பவர் போலி குளூக்கோஸ்தயாரிப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருடைய வீட்டில் போலீசார் நேற்று அதிரடிச் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது ரோஹித்தின் வீட்டிலிருந்து சுமார் 1,500 போலி குளூக்கோஸ் பாக்கெட்டுகள்கைப்பற்றப்பட்டன. மேலும் போலி குளூக்கோஸ் தயாரிப்புக்குத் தேவையான சர்க்கரை மூட்டைகளும் பறிமுதல்செய்யப்பட்டன.
பின்னர் ரோஹித்தையும் கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-->
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications