ஜெ.க்கு எதிரான டான்சி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
டெல்லி:
டான்சி வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தொடரப்பட்ட வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை இன்று நடக்கிறது.
தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை அளித்து தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சசிகலா உள்ளிட்ட மற்றவர்களுக்கும் சிறைத் தண்டனைவழங்கப்பட்டது.
இதனால் கடந்த ஆண்டு மே 10ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவால் போட்டிபோட முடியவில்லை.
இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரும் தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அவர்களுடைய மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி தினகர் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி டான்சிவழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
இதையடுத்து கடந்த பிப்ரவரி இறுதியில் நடைபெற்ற ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றஜெயலலிதா, மார்ச் 2ம் தேதி மீண்டும் தமிழக முதல்வரானார்.
இதற்கிடையே டான்சி வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து திமுக வழக்கறிஞரானஆலந்தூர் பாரதி மற்றும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர பாபு மற்றும் நீதிபதி வெங்கடராம ரெட்டி ஆகியோர் அடங்கியபெஞ்ச் விசாரித்து வருகிறது.
இறுதி கட்ட விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications