சென்னையில் இன்டர்நெட் மூலம் ரயில் டிக்கெட் பதிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கிரெடிட் கார்டு வைத்திருப்போர் இன்டர்நெட் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி நாளை சென்னையில்துவக்கி வைக்கப்படுகிறது.
ஏற்கனவே இந்தத் திட்டம் டெல்லியில் அமலில் உள்ளது. தற்போது சென்னையிலும் இத் திட்டத்தை தென்னகரயில்வே அறிமுகப்படுத்துகிறது. கிரெடிட் கார்டு மூலம் தான் இந்த முன் பதிவு செய்ய முடியும்.
பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் கொரியர் சர்வீஸ் மூலம் நீங்கள் சொல்லும் இடத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆனந்த் இந்தத் திட்டத்தை நாளை துவக்கி வைக்கிறார்.
-->












Click it and Unblock the Notifications