சென்னை அருகே தீயில் கருகிய விநாயகர் சிலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே உள்ள வண்டலூர் சிங்காரத் தோட்டம் பகுதியில் விநாயகர் சிலையும் அது வைக்கப்பட்டிருந்தமேடையும் தீவிபத்தில் சிக்கி கருகின.
சிங்காரத் தோட்டம் பகுதியில் முதல் முறையாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்டமானசிலை வைக்கப்பட்டிருந்தது. ஏராளமானோர் அதை வணங்கி வந்தனர்.
இந்த நலையில் நேற்று இரவு திடீரென்று சிலை இருந்த மேடையில் தீப்பிடித்தது. தொடர்ந்து தீ பரவியதில் சிலைகருகியது.
உடனடியாக தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இது சதி வேலையா அல்லது தீவிபத்தா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications