மழை வேண்டி சென்னையில் யாகம்: பொதுமக்கள் "ஆப்சென்ட்"
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் மழை வேண்டி இந்து முன்னணி சார்பில் இன்று யாகம் நடத்தப்பட்டது.
இந்த யாகத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் கலந்துகொண்டனர்.
கடும் வெயில் அடித்ததால் பொதுமக்கள் யாரும் இந்த யாகத்தைக் காண வரவில்லை.
வறட்சி அகன்று, மழை பொழிவதற்காக வருண பகவானை வேண்டி இந்த யாகம் நடத்தப்பட்டதாக இந்துமுன்னணியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடத்தப்படுகிறது.இதற்காக நடத்தப்பட்ட பூஜையின் போது தான் இந்த யாகமும் சேர்த்து நடத்தப்பட்டது.
More From
-
ஒருபுறம் மழை.. மறுபுறம் வெயில்.. 10 ஆம் தேதி வரை தமிழக வானிலை நிலவரம் என்ன? வானிலை மையம் அலர்ட்! -
மாஃபியா கட்டுப்பாட்டில் சென்னை மெரினா கடற்கரை கடைகள்.. தூண்டிவிடுகிறார்களா? நீதிபதிகள் சந்தேகம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி.. இலவசமாக நகை மீட்கலாமா? ஆசையில் விழும் மக்கள் கவனிக்க வேண்டியது -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
ஈரோட்டில் ஆசை ஆசையாய் அப்பாவின் சொத்தை மாற்ற போன தினேஷ்.. அரசு ஊழியருக்கு ட்விஸ்ட் -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
பயிர் கடன் ரத்து, உயர் கல்வி ஏற்பு .. விவசாயிகளுக்கான தவெக வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய் -
நெருப்பு வளையத்தில் இந்தியா! மோடி எடுத்த முடிவால்! போருக்குள் இழுக்க பார்க்கும் இஸ்ரேல்! கையை மீறுது












Click it and Unblock the Notifications