காவிரியில் நாளை முதல் முறைப் பாசனம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
மேட்டூர் அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால், நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் காவிரியில்முறை வைத்து தண்ணீர் விடப்படவுள்ளது.
கர்நாடகத்திலிருந்து வரும் காவிரி நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின்நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது.
இதையடுத்து முறைப்பாசனத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி ஞாயிற்றிக்கிழமை மாலை முதல் ஐந்து நாட்களுக்கு கல்லணையில் தண்ணீர் திறந்து விடப்படும்.
அதன் பிறகு ஏழு நாட்களுக்கு வெண்ணாற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
More From
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications