காவிரியில் நாளை முதல் முறைப் பாசனம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
மேட்டூர் அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால், நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் காவிரியில்முறை வைத்து தண்ணீர் விடப்படவுள்ளது.
கர்நாடகத்திலிருந்து வரும் காவிரி நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின்நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது.
இதையடுத்து முறைப்பாசனத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி ஞாயிற்றிக்கிழமை மாலை முதல் ஐந்து நாட்களுக்கு கல்லணையில் தண்ணீர் திறந்து விடப்படும்.
அதன் பிறகு ஏழு நாட்களுக்கு வெண்ணாற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
More From
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications