தூத்துக்குடியில் பெரும் போராட்டம்: நாட்டுப் படகு மீனவர்கள் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே படகுகள் மோதி 3 மீனவர்கள் பலியான சம்பவத்தில் குற்றவாளிகள் மீது போலீஸார் உரியநடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்டம் முழுவதிலும் உள்ள மீனவர்களைத் திரட்டி போராடப் போவதாகமீனவர்கள் அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் பகுதியில் சமீபத்தில் நாட்டுப்படகு மீது விசைப் படகு பயங்கரமாகமோதியது. இதில் நாட்டுப்படகில் இருந்த 3 மீனவர்கள் பலியானார்கள். அவர்களில் ஒருவரது உடல் நேற்று தான்மீட்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக இதுவரை போலீஸாரும், மீன் வளத்துறையினரும் நடவடிக்கை ஏதும்எடுக்கவில்லை என்று நாட்டுப் படகு மீனவர்கள் புகார் கூறியுள்ளனர்.
இதே நிலை தொடர்ந்தால் மாவட்டம் முழுவதிலும் உள்ள மீனவர்களை ஒன்று திரட்டி பெரும் போராட்டம்நடத்தப்படும் என்று புன்னக்காயல் மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.
-->
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications