தமிழகத்துக்கு நீர் விட வேண்டும்: அத்வானி
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்:
காவிரிப் பிரச்சனையை தமிழக, கர்நாடக மாநில அரசுகள் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என துணைப் பிரதமர் அத்வானி கூறினார்.
புவனேஸ்வரில் நிருபர்களிடம் பேசிய அவர், காவிரி ஆணையத்தின் உத்தரவை கர்நாடகம் மதித்து நடக்க வேண்டும் என்றுகூறியிருக்கிறோம். தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications