நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்
கடந்த புதன்கிழமை நடந்த பிளேயுகேலாட்டரியின் குலுக்கலில் 5 கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளார்கள்.
வரும் சனிக்கிழமை நடக்க இருக்கும் குலுக்கலில் மேலும் 20 மில்லியன் பவுண்ட் பரிசுப் பணம் காத்திருக்கிறது.
இந்த லாட்டரி டிக்கெட்டுகளை பிளேயுகேலாட்டரி.காம் மூலம் விசா கார்டை பயன்படுத்தி டிக்கெட்டுகளை வாங்கலாம் அல்லதுஒரு பேக்ஸ் மூலமும் உங்கள் முகவரியைச் சொல்லி வாங்கலாம்.
கடந்த 5 ஆண்டுகளாக 42 நாடுகளில் இந்த லாட்டரியை நடத்தி வரும் பிளேயுகேலாட்டரி.காம் இப்போது இந்தியாவிலும்காலடி எடுத்து வைத்துள்ளது.
அதிகபட்ச பரிசாக 30 மில்லியன் பவுண்ட் வரையிலும் வெல்ல இதில் சாத்தியம் உள்ளது என்கிறார் பிளேயுகேலாட்டரி.காம்நிர்வாகி மார்டின் ரைமன். ஒவ்வொரு வாரமும் புதன், சனிக்கிழமைகளில் குலுக்கல் நடக்கும்.
பிளேயுகேலாட்டரி.காமில் உங்களை பதிவு செய்து கொண்டு 1 முதல் 49க்கு இடைப்பட்ட 6 இலக்க எண்ணைத் தேர்வு செய்துஉங்கள் டிக்கெட்டை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். அது உங்கள் வாழ்க்கையையே மாற்றிப் போடவும் வாய்ப்புண்டு.
குட் லக்