அரசு கல்லூரி மாணவர்கள் இன்று மனித சங்கிலி போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசுக் கல்லூரி மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மனிதச் சங்கிலிப் போராட்டம்நடத்துகிறார்கள்.
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் சேர்க்கக் கூடாது என்று கடந்த 40 நாட்களாக மாணவர்களும்,ஆசிரியர்களும் போராடி வருகின்றனர்.
வரும் 8ம் தேதி முதல் ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் மீண்டும் குதிக்கிறார்கள்.
பல வித போராட்டங்களை நடத்தி வரும் மாணவ, மாணவியர் இன்று தமிழகம் முழுவதிலும் மனிதச் சங்கிலிப்போராட்டம் நடத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications