ஜெயலலிதா இரங்கல், நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விழுப்புரம் அருகே ஏற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்குதலா ரூ.50,000 நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மிட்டா மண்டகப்பட்டு கிராமத்தில் நேற்று இரவு ஏற்பட்ட இந்த விபத்தில் ஆறு பெண்கள் உள்பட 12 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து அறிந்ததும் அதில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைஜெயலலிதா தெரிவித்துக் கொண்டார்.
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிதியுதவி அளிக்க உத்தரவிட்ட முதல்வர், இவ்விபத்துதொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிட்டார்.
-->
More From
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications