ஜெயலலிதா இரங்கல், நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விழுப்புரம் அருகே ஏற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்குதலா ரூ.50,000 நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மிட்டா மண்டகப்பட்டு கிராமத்தில் நேற்று இரவு ஏற்பட்ட இந்த விபத்தில் ஆறு பெண்கள் உள்பட 12 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து அறிந்ததும் அதில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைஜெயலலிதா தெரிவித்துக் கொண்டார்.
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிதியுதவி அளிக்க உத்தரவிட்ட முதல்வர், இவ்விபத்துதொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிட்டார்.
-->












Click it and Unblock the Notifications